பக்கம்:கடல் முத்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & கடல் முத்து சூளுரை, வெற்றி பெற்றுவிட்டது. நான் நடன ராணி பார்வதி!..." "இந்தப் பதிதையின் நிழல் பட்டாலே நமக்குப் பாவம். . . வாருங்கள், அப்பா!...” "ஒடுங்கள்!. . . இல்லையென்ருல், உங்களைச் சபித்துவிடு வேன். உள்ளத்தைப் புரிந்துகொள்ளத் திராணியில்லாதநடனத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ள மூளை இல்லாத நீங்கள் எங்கள் தமிழ்நாட்டுக்குத் தேவையேயில்லை. ஆனல் ஒன்றைமட்டும் மறந்துவிடாதீர்கள்; இ. ந் த ப் பார்வதி பண்பை உயிராகக் காக்கும் தமிழ்ப் பெண்." - "பார்வதி, நடனத்திலே நான் தோற்றேன் என்றே வைத்துக்கொள்; நான் வருந்தமாட்டேன்... ஆனால், நான் போட்டியிலே வெற்றி பெற்று விட்டேன். தோற்றவன் வெற்றிபெற்ற கதைதான் இ ங் கே யு ம் நடக்கிறது. எப்படியோ, என் நாடகம் பலித்துவிட்டது. . . ஆமாம்; காதல் போட்டியிலுங்கூட நான்தான் உனக்குச் சமம்? . . . இந்தத் துரைராஜன் அந்தச் சோமநாதன் அல்லவே?..." . அன்பரே, என்ன எல்லைச் சக்தி யாக ஆக்கத் தீர்மானித்துவிட்டீர்கள்போலும்!...நான் தமிழ்ப் பெண் பார்வதி!...நீங்கள் எனக்கு நிழல்தர விரும்பினல், அது என் பூஜாபலன்தான்! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/121&oldid=764967" இலிருந்து மீள்விக்கப்பட்டது