பக்கம்:கணக்கதிகாரம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________


- கடவுள் துணை.

கணக்கதிகாரம்.
பாயிரம். 

விநாயகர் வணக்கம் வெண்பா. இக்கணக்கிலொன்று மிடையூறூவாராமல் முக்கணவன் பெற்ற முதல் - இக்குமொழி கானக்குறவள்ளி காவலந்த முன்வந்த யானைமுகனே யருள்.'

சுப்பிரமணியர் வணக்கம்.

புல்லசுரர்களைக்களைந்து வானவர்கள் சிறைமீட்டுப் புவியோர்வாழ்த்தத், தொல்லை யறுதலத்துவந்த மயிவோனைச் சிவசுப்ரமண்யவேளை, நல்லவர்களகத்திருக்குஞ் சண்முகனைமாறாம் னண்ணி யேத்தி, வல்லவர்க -ளெடுத்துரைத்த கணக்கதிகாரத்தினையான் வழுத்துதேனே. -

திருமால் வணக்கம் வெண்பா.

சீர்படைந்தவுந்திச் செழுக்கமல மேலபனைப் 

'பார்படைக்கலென்று படைத்தருளுங்-கார்படைத்த

ஓதமாமேனி யுரவோனுலகளந்த 
பாத்போயேற்குப் பற்று

சரஸ்வதி வணக்கம். வெண்பா.

எப்போதுஞ்சிந்தித் திருப்பேனெழுத்தெண்ணும் 

தப்பாமலென்றுத் தலைவிற்க-முப்போதும் பூவகத்தானாவாகத்தே புல்குகளென்னுடைய நாவகத்தேவீற்றிருக்க நான். சபாநாயகர் வணக்கம். . விருத்தம்.

அங்கமறைக் கெட்டாப்பொன் னம்பலத்தேயாடி முயன் றடியாருள்ளச், செங்கமலத் தெழுந்திருவைச் சிவகாமவல்லி மகிழ்தெய்வம்

Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/3&oldid=1482684" இலிருந்து மீள்விக்கப்பட்டது