பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காடி இளமுருகன் 7盘

வேலால் அன்றிற் பெயர்மலையை

விரித்த பெருமாள் மாமறைகள் தாலால் உயர்தன் புகழ்வகையை தாட்டும் முருகன் தேளுலே பாலான் அடியார் ஆட்டஅருள்

பாலித் துவக்கும் எம்பெருமான் காலால் நடந்து வந்துபணி

கதிர்கா மத்தில் இருத்தானே.

அளவி லடங்காப் பெரும்புகழான்

அகிலாண் டங்கள் படைத்தளிப்பான் கனவில் வள்ளி தனக்கண்டு

காதல் கொண்ட பேராளன் துளவ மார்பன் திருமருகன்

தொல்சீர் இலங்கை யதனிற்சிங் களவர் பூசை செயஉவந்து .

கதிர்கா மத்தில் இருந்தானே. 3

இப்புக் கரிய தவம்புரியும்

திறலோர் காணுப் பரமேசன் աոււք அருகு மனமுடைய

இயல்பார் அன்பர்க் கெளியகுகன் பாப்புற் றணிய இலகுமரன்

பயந்த குமரன் யாவர்க்கும் காப்புத் தெய்வ மெனப்பரவக்

கதிர்கா மத்தில் இருந்தானே. 10. .வா. ஜ .ډيمۀمسس ...