பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர என்பதனால் பார்வையை வலையாகக் கொள்ள வேண்டும். உருகுதலாவது திண்மை கலைந்து வருந்துதல். சிந்தா ஆகுலம் - மனக்கவலை. செய்யவேல்: செம்மை, போர் செய்து குருதி பூசியமையால் வந்தது. கொந்து பூங்கொத்துகள். அமராவதி - அமரர் வாழும் நகரம்; இந்திரனுடைய இராசதானி நகர்) இது கந்தர் அலங்காரத்தில் 79-ஆவது பாட்டு. 329