பக்கம்:கனவுப்பாலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கனவுப் பாலம் கோபால் வெளியே போன சற்று நேரத்துக் கெல்லாம்.’. யோர் சொன்குர்கள்?? பின்னல்தோட்டம் பெருக்கிக்கொண்டிருந்த கிழவி? 'கோபால் எப்போது வெளியே போனன்? விடியற்கால ஐந்து மணி இருக்கலாம். அவசரமாக அறைச் சாவியைக்கொடுத்து விட்டு எதிரிலுள்ள ஆஸ்பத் திரிக்குப் போவதாகச் சொன்ஞர். முகத்தில் பிதி தெரிந்தது.” "அப்போது அவர் கையில் என்ன வைத்திருந்தார்??? 'ஒரு ப்ரீஃப் .)لا شهرى عقدت *அப்புறம்?? 'நிக்கான் காமிரா.: போலிஸார் ஐந்தாவது மாடிக்குச் சென்றனர். கிஜிமா தங்கியிருந்த அறையைச் சோதித்தபோது அவள் கைப்பை கிடந்தது. ஒரே ஒரு ஜன்னல் கதவு மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாகச் சில்லென்ற காற்று வேகமாக வீசியது. அவர்கள் கீழே பார்த்தபோது கிஜிமா தவளேபோல் விழுந்து கிடப்பது தெரிந்தது. - - கீழேயோய், கிஜிமாவை அவள் விழுந்து கிடக்கும் நிலையிலேயே ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஆவளேப் புரட்டியபோது, அவள் வலது கையில் கைக்குட்டை இருப்பதைக் கண்ட ஒருவன் ஹய்' என்ருன். அதிலும் எஸ். கே’’ இருந்தன. போலிசுக்கு அந்த இரண்டு கைக்குட்டைகளும் சிறிது உற்சாகமளித்தன. இதோ.பார்த்தர்களா? இங்கே ஒரு பெரிய பாம்புத் தோல் கிடக்கிறது. ஒரு வேளை கிஜிமா ஜன்னல் வழியாக அதைப் பார்த்துவயந்து போய்க் கீழே விழுந்திருக்கலாம்!” என்ருர் ஒரு போலீஸ் அதிகாரி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/20&oldid=768612" இலிருந்து மீள்விக்கப்பட்டது