இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'கோடிவீட்டுக் குமரப்பன் இங்கி ருந்தால் -
- குளக்கரையில் எருமைகளை மேய்த்து நிற்பான்;
ஒடிவிட்டான் சென்னேக்கே திரைப்ப டத்தில்
- ஒய்வின்றி நடிப்பதாக ஊரே பேசும் !
மாடிவீடாம்! வாகனமாம் ! யார்கண் டார்கள் ?
- வாரிவிட்ட சுருண்டமுடி கழுத்தில் தொங்கக்
கூடிவிடும் பாமரர்க்குக் கதைசொல் கின்ருன் :
- குவிந்துள்ள செல்வமெலாம் அங்கே தானும்!
பட்டணத்து வாழ்க்கையினைக் குறிக்கோ ளாக்கிப், -
- பயின்றிருந்த கணக்கெழுதும் தொழிலே கம்பிப்,
பட்டிக்கா டாகியதன் சிற்றுார் விட்டுப், -
- பரம்பரையாய் வசித்துவந்த குடிலே நீங்கிக்,
கட்டணத்துக் காகவொரு நகையை விற்றுக்
- கடிதுசெலும் தொடர்வண்டி எறிச் சென்றான்.
பெட்டி,சட்டித், துணிமூட்டை பழைய சாமான்,
- பெண்டாட்டி, குழந்தையுடன் கன்னி யப்பன் !
- பெண்டாட்டி, குழந்தையுடன் கன்னி யப்பன் !
69