பக்கம்:கன்னித் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே இன்பம் - 118

இந்த நாட்டுக் கலைகள் யாவும் கடவுளைச் சார்ந்தே விளங்குகின்றன. சிற்பமானுலும், ஓவிய மாலுைம், இசையானுலும், கவிதையானுலும் கடவு ளேச் சுற்றியே படர்கின்றன.

இந்தக் கலையின் தத்துவம் விளங்கினவர்களுக்குக் கோயிலையும் விக்கிரகங்களையும், தேவாரத்தையும் திவ் யப் பிரபந்தத்தையும் சித்தர் பாடலையும் நன்றாக அநுபவிக்க முடியும்; தம்மை மறந்து இறைவன் உணர்வில் ஒன்ற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/121&oldid=612716" இலிருந்து மீள்விக்கப்பட்டது