பக்கம்:கன்னித் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

கன்னித் தமிழ்


துக்குச் சமானமாக வைத்து வணங்குவது பாரத சமுதாயத்தின் சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத் தையும் கருத்தையும் உணர்ந்தால்தான், பிரமன் கலை மகளைப் படைத்து மணந்துகொண்டான் என்பதனுள் ஆழ்ந்து நிற்கும் கலையிலக்கணமும், கலைஞன் இலக் கணமும் புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/126&oldid=1286019" இலிருந்து மீள்விக்கப்பட்டது