பக்கம்:கன்னித் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் உருவான கதை 69

அவர் பெற்ற புகழ் மிகப் பெரிது. பனம்பாரனர் அதைத்தான் தம் சிறப்புப் பாயிரத்தின் இறுதியில் சொல்கிறார். o

மல்குநீர் வரைப்பின்

ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத்

தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த

படிமை யோனே.

(கி றுத்த-நிலைபெறச் செய்த படிமை யோன்-தவ ஒழுக்கம் உடையவன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/77&oldid=613373" இலிருந்து மீள்விக்கப்பட்டது