இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொல்காப்பியம் உருவான கதை 69
அவர் பெற்ற புகழ் மிகப் பெரிது. பனம்பாரனர் அதைத்தான் தம் சிறப்புப் பாயிரத்தின் இறுதியில் சொல்கிறார். o
மல்குநீர் வரைப்பின்
ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத்
தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த
படிமை யோனே.
(கி றுத்த-நிலைபெறச் செய்த படிமை யோன்-தவ ஒழுக்கம் உடையவன்.)