பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம்

57

குழந்தையின் பிறப்பு ஒரு விந்தை; அதன் உள்ளம் மலர்வதும் ஒரு விந்தை. இவற்றைச் சரிவர அறிந்துகொள்வதால் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து உலகிற்கு அளிக்கும் கடமையில் பெற்றோர்கள் பெரியதோரளவில் வெற்றி பெறலாகும்.