இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறவாழி அந்தணன் 83 சொல்கிருர்; சேராதவர்கள் நீந்தார்’ என்பதையும் சேர்த்தே சொல்கிருர்;
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
இங்கே ஒரு முறை சொன்ன கருத்தை மீட்டும் ஒரு குறள் விட்டு அடுத்த குறளில் சொன்னர் என்பது பொருத் தம் அன்று; அது காரணமின்றிக் கூறியதையே கூறும் குற்றத்தின்பாற் படும். -
ஆதலின் பரிமேலழகர் கொண்ட பொருளே பொருத்த மாகத் தோன்றுகிறது.