பக்கம்:கற்பக மலர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவாழி அந்தணன் 83 சொல்கிருர்; சேராதவர்கள் நீந்தார்’ என்பதையும் சேர்த்தே சொல்கிருர்;

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இங்கே ஒரு முறை சொன்ன கருத்தை மீட்டும் ஒரு குறள் விட்டு அடுத்த குறளில் சொன்னர் என்பது பொருத் தம் அன்று; அது காரணமின்றிக் கூறியதையே கூறும் குற்றத்தின்பாற் படும். -

ஆதலின் பரிமேலழகர் கொண்ட பொருளே பொருத்த மாகத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/92&oldid=553306" இலிருந்து மீள்விக்கப்பட்டது