பக்கம்:கலாவதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி கலர் வ. தி. 9 புதிதாக வனப்புக் தோன்றிற்ற். காவின் கிழ்த்தி யுறைதலாம் சோளே, பூவின் கிழத்தி புலந்து” என்ற முனிவர் வாக்கினை முனித்து அவ்விருவரும் இனி நாம் அப்படிப் பிரிந்திராம லொன்றியிருந்து அவர்தங் கூற்றினைப் பொய்ப்படுத்தல் வேண்டுமென்று தமக்குள்ள்ே சூழ்ச்சி செய்துகொண்டு வந்து கூடியிருக்கின்றது போலு மவனிடஞ் செல்வமுங் கல்வியுஞ் சேர்ந்துள தன்மை அவன் 5జుLవు கழகத்துப் பாவல்ர் குழாத்து வலம்புரியாயிரஞ் சூழ்ந்த சலஞ்சலமென விளங்கு சிற்பான். அன்புடனருளு மின்புட னெழிலு மவனையே யாகாமாக்கொண் ைெறயா கின்றன. அவன் வீரமேயுருவெனவிளங்கு மேதகையோன், அறிவேயின்பமென் நநைதருமண்ணல். ஆகவே யவன் ந்க்கபிராய முற்றவுடனே தந்தையாரிடஞ் சென்று தேச சஞ்சாாஞ்செய்து வருமாறு விடை கேட்டனன். அாசன் மகன் மீது வைத்துள பரிவினுைம், தேசசஞ்சாாஞ் செய்தற்கண் தீங்கு பலவிளையு மென்ற கருத்தினுைம், தானும் வயோதிகப் பருவமெய்திய தன்மையினுைம், சோழன் பாண்டிநாட்டைக் கைக்கோடற் கெப்பொழுது சமயம்வாய்க்குமென்று உறுமீன்வாவின் யெதிர்பார்க்குங் கொக்குப்போன்று காத்திருக்கு மியல்பின னும், தன்மகற்கு விடைகொடாது தாழ்த்தனன். தாழ்த்துமென்? மகன் றந்தை யார் விடைகொடாமையாற் பெரிது மேக்கங்கொண்டு தாக்கமற்று ஊக்கமழிந்து மனவாட்டமெய்துவானுயினன். அதுகண்ட வழுதியர்பெருமான் றனது ஒழுக்கக் கவரு வுத்தம வமைச்சனகிய சந்மதியை விளித்து அவனுடனுலோ சித்து முடிவிற் சிதாகத்தன் சத்தியப்பிரியனுகிய தனது கற்றறிபாங்களுேடு சோணுடு தவிர மற்றையநாடுகட்குச் சென்று அவையிற்றையெல்லாங் கண்ணுற்ற பின்னர்க் கடிகினிற் றிரும்பிவால்வேண்டுமென்று வற்புறுத்திக் கூறிவிடுத்தனன்.


விடைபெற்ற விருவரும் இன்னாட்டிற்கு முதற்கட்போதல் வேண்டுமென்டி குறிக்கொளாது விாைந்துபுறப்பட்டு ஒன்றையுங்கருதாது சென்றமையின் அாைத்திங்களுள் வந்தடைந்தனர் அருநகர்க்காஞ்சி. காஞ்சியோ விலக்குகாட் ளேத்து. அதுகண்ட பார்ப்பனப் பாங்கன் றவிர்வழிப் போக்தமையை யெடுத்துக் காட்டியுஞ் சுத்தவீர சிதாகந்தன் றிரும்பி வேற்று நாட்டிற்கே.க விரும்பிலன். தர் தையா ரானையைக்கடந்து நாமே வந்திலம், அவர்தம் ஆணை வழியொழுகிய கம்மை யில்வாறுய்த்தவன் இறைவனே யென்றவ் விருவருக் தேறி யங்கரினுட் புகுந்து அதனை யடுத்துளதோர் வயந்தச் சோலைக்கணுற்றனர். அப்பொழுது ஆண்டுக் கலாவதி வாசக்திகை மாணிக்க மா?லகளேர்டு போர்து தன்னுடைய நிலையையுங் தன்றந்தையார் நிலையையுங்குறித்து விசனப்பட்டுக்கொண்டிருந்தனள். தோழிய ரிருவரு மவளை யெவ்விதமாயினும் ஆற்றுவித்தலே தகுதியென்ற கருத்தினாய் இன்புடன் பேசியும் அன்புடன் பாடியுமிருந்தனர். சோலைக்கணுற்ற சிதாார்த சத்தியப்பிரியர்களிருவரும் இம்மாதாாரிருக்கும் நிலையினையுணர்ந்து ஒரிடை மறைந்து நின்று இவர்கள் பேச்சினைக் கேட்டனர். சிதாகந்தன்மட்டுங் கலா வதியைக்கண்ட வக்கணமே யவள்மீது காதல்கொண்டு தனதுள்ளம் பறிகொடுத்த னன். இஃதிப்படியிருக்க. மாணிக்கமால யென்பாள் தான் முன்ன்ாே யெழுதி வைத்துள பல்வகைப்படங்களையுங் கலாவதி பார்த்துக் களிக்குமாறு அவள் கையின் జు-జాజ్ఞ அவற்றைப்பெற்ற கலாவதி யொவ்வொன்முகப்பார்த்துக் கழித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/10&oldid=653984" இலிருந்து மீள்விக்கப்பட்டது