100 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்:
ஆண்டு.அபல் வாளேயொரு வாமலினி தாகச் சேண்டடவு கத்திமிசை செம்மையினு லாவுங் காண்டகுக லாவதியெ ழிந்குமரி காணுய்
மாண்டகுணி மாவகம யூரநிகர் மாதே! (147)
(யாவரும் போகின்றனர். مع سيكييتي يجه حس இரண்டாங்களம். இடம்: காஞ்சியில் மந்திரியார் வீடு, காலம்: இாவு. பாத்திரங்கள்: குலாந்தகன், விகடவசகன்.
குலாந்தகன்:-யோ! விகடவசதரே! நீசிது வரைக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த யுத்திகளுக்கு உமக்கு எதுதான் கொடுக்கப்படாது? மற்றிகற் கென்ன செய்யலாம்? அந்தப்பயல் மதுரையிலிருந்து வந்தவன் கலா வதியைக் கொண்டுபோய் விடுவான் போலிருக்கின்றதே!
விகடவசகன்:-எடா சத்தம் போடாதே இச்சமாசா, மவன் காதில் விழப்
போகிறது!
குலாந்தகன்:-(பகறியோடித் திரும்பி வருகின்றன்.) இன்னும் வரவில்லையே
யோ! -
விகடவசகன்.--வாசாமற் போனுல் கலந்தான். இருந்தாலு மெல்லாவற்றிற்
கும் நீ மெதுவாய்ப் பேசு. இரைச்சற் போடாதே!
குலாந்தகன்:-ஏனேயா எங்கள் விட்டிலே யானிசைச்சற் போட்டா லென்ன ?
எங்களப்பாகா னின்னும் அரண்மனையிலிருந்து வரவில்லையே!
விகடவசகன்.-சரி. நீ இரையாமலிருக்கின்றனேயா? அல்லாமற் போளுல்
யான் போகட்டுமா?
குலாந்தகன்-யோ யோ! இனிமேல் தான் இசையவில்லே! இாையவில்லை !
இாைந்தாலென்னேப் பத்தடியடியும். விகடவசந்ன்:-அப்படியானுற் சரி.-- குலாந்தகன்-ஹ ஹl ஹ ஹ ஹ ஹ' -
(குடல் தெறிக்கச் சிரிக்கின் முன்.)
A விகடவசநன்:-என்னேடா?
குலாந்தகன்:-ஹ ஹl ஹ ஹ ஹ ஹ ஹl ஹ'
(மீட்டுஞ் சிரிக்கின்றன்.) பாட்டு. 147. இதனை வசமயூாம் என்பர் வடாலார். இப்பெயரிதன்கண்ணும்
வருதல்காண்க. காண்டகு = அழகுபொருக்கிய காண்=அழகு என்பர் அடியார்க்கு நல்லாரும். . . .