134 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்
யான் கொல்லுதற் கெழுக்கமை காரணமாக இவன் யான் போகும்வழியி லொளிக்கிருந்து என்னே யெளிதாய்க் கொல்லலாமென்து வந்தவனே! சத்தியப்பிரியன்:-ஆமாமாம். மெய்தான். இதுதான் காரணம்! அதற்கைய
மில்லை. இனி, (பாடுகின்றன்.)
- 'தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினே." (183) என்ற தேவர் வாக்கிற்கு மாருக கீ யிவனக் கொன்றது. கியாயமேயோ? சிதாகக்தன்-கீ கூறிய பொய்யா மொழி துறவிகளாயினுர்க்கு விதித்ததேய ன்றி நம்மனுேக்கு விதிக்ககன்று. அன்றியும், (பாடுகின்ருன்)
கோறலுங் கொல்லாமை யேயாகுங் குற்றமிலா விறு விளக்கு மெனின் (184) என்ற விடயம் நீ யுனாாககன்றே! சத்தியப்பிரியன்:-ே கூறுவது வாய்மையே. மற்று காம் யுக்தாங்கத்திற்குப்
போக கேரமாக வில்லையோ? சிதாகந்தன்:-ஆமாம்.
(இருவரும் போகின்றனர்.)
AMSSSLSSLS AA SLLSAAAAAA
ந்ேதாங்களம். இடம். காஞ்சியி னாண்னேக்கடுத்த காளி கோட்டம். காலம்: பிற்பகல்.
பர்த்திரங்கள்: கலாவதி, வாசக்திகை, மாணிக்கமாலே, பூசாரி. கலாவதி:-ஏடா! பூசார்! ஏன் காமகஞ் செய்கின்றன? விசைவினிற் பூசை
யை டாக்கிக் துர்க்காபமேசுவரியைப் பிசக்தியட்சமாகு மாறுசெய். பூசாரி:-ஆகட்டும் அப்படி யே. தாயே! தான் கங்களுக்காகக்கா னிது வரைக்
குங் காத்துக்கொண்டிருக்கேன் அம்மா!வாசக்திகை-சரி. சரி. காரியத்தை கடத்து.
- (பூசாரி பூசைசெய்யத் தொடங்குகின் முன்.) மாணிக்கமாலை.-என்? கலாவதி காளியம்மை பிரத்திபட்சமானுற் பயமா
யிருக்குமே!கலாவதி:-அப்படி யவ்வளவு அதிகபபமா யிருக்குமென்று எனக்குக் தோன்
pಡಿನಿಷಿ: வாச்ந்திகை:-அவையெல்லா மிதோ தெரிந்துபோகும்.
கலாவதி;-சரி. காம் பூசையைக் கவனிப்போம்.
- திருக்குறள்,