பக்கம்:கலாவதி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுதி: க ல | வ தி ??


சிதாந்தன்-எக்கையார் சிறிது முன்னர்க்கூறியது போல எல்லாமிறைவனரு ளா யிருப்புழி, யாம் செய்யற் பாலனயாவுள? ஆதலினெந்தம் பிரியமுள் ளமாமனுாே! சயதுங்கவள்ளலே தாங்களிகைக்குறித்துக் கவற்சியுற லொழிமின்! - சத்தியப்பிரியன்:-நாமேன் தாமதிக்கல் வேண்டும்? கபதங்கன்-காமமொன்மமில்க எ! சோமதத்தா!


சோமதத்தன் வருகின்முன். சோமதத்தன்:-மகாராசா! சயதுங்கன்-கம்முடைய செல்வப்புக்கிரி கலாவதி யிங்கே கல்யாண விலாசத் கிற்குச் சீக்கிாம் வருமாறு கன்னிமாடக் காவலாட்டியரிடஞ் சொல்வி விட்டுவா:


(சோமதத்தன் போகின்ருன். (சண்மதியைநோக்கி) என்ன? சங்மதியாரவர்களே? காமும் நமது நண்பர் சுகேசவழுதியாரும் முகூர்க்கநிச்சயம் பண்ணி விவாகம் முடிக்கு முன் னரே யவர்களிருவரு மொருவரை யொருவர்கண்டு காதல்கூர்ந்தன சென்பது எம்பெருமான் ஏகாம்பரேசனது கிருவருட்பிாோகமே யன்ருே? சங்மதி:-ஆமாம். அஃதுண்மைதான். யாங்களுமெங்கள் சிதாகத்தர் தேச சஞ்சாாமாய்ப் புறம்படும்போது அவர்க்கு இந்தச் சோனுட்டிற்குச் சேறலொழிகவென்று கூறியிருந்தும் அவர் இங்கேயே வந்து இவ்வா றெல்லாம் நிகழ்ந்திருத்தலை யாலோசித்துப் பார்க்குமிடத்து இது ஜக தீசன் றிருவருளே யென்பதை யாட்சேபிப்பவன் யாவன் ? விகடவசநன்:-அவன்மு னுலோகாயதன் உலோகாயத்ன் !!


(யாவரும் நகைக்கின்ருர்கள்.) பணிப்பெண்க ளிருபுறமுஞ் சூழ்ந்துவாக் கலாவதி வாசக்திகை


மாணிக்கமா?லகளோடு பிரவேசிக்கின்ருள். சயதுங்கன்:-என்னருமைத்தாயே கண்ணே கலாவதி ! இப்படிவா.


(கலாவதி தந்தையா ரருகிற்சேறலுஞ் சயதுங்கன் பலரையுஞ்சுட்டி)


வரி 23-உலோகாயதன் : : காட்சியே யளவை யாவதென்றும், நிலநீர் தீவளியெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது. புணர்ச்சி விசேடத்தாம் ருேன்றிப் பிரிவான் மாய்வதாய வுடம்பின் கண்ணே அறிவுமது வின்கட் களிப்புப்போல வெளிப்பட் டழியு மென்றும், இறக்த வுயிர் பின்பிறவாதென்றும், இன்ப மும் பொருளு மொருவனும் செய்யப்படுவவென்றுஞ்' சொல்லி வீட்டினை யிகழுறு மொருவித மயக்கது.ாலுடையான். இதனே எள்ளாமை வேண்டுவான்’ என்ற குறட் பரிமேலழக மூரையிலுஞ் சிவஞானசித்தியார் பாபக்கத்தினுங் காண்க.


23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/178&oldid=654151" இலிருந்து மீள்விக்கப்பட்டது