பக்கம்:கலாவதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய முதற்


அம்மா கலாவதி ! சகலமும் உன்னிஷ்டப்படியே முடிந்தன !-அதோ அவ்விடத்திலிருப்பவர் உன்னுடைய மாமனுசாகிய பாண்டி காட்டாசர் சகேசவழுதியார் -அவர் சமீபத்தி லுட்கார்த்து கொண்டிருப்பவர் தாம் பாண்டியாாசருடைய பிரதா மந்திரி சக்மதி யென்பவர் !-- விகடவசன்-உகோ உவ்விடத்திலிருப்பவர் காம் உம்பிராணநாதர் சிகர் கந்தர்:-இதோ இவ்விடத்திலிருப்பவர் காம் விப்பிரசிகாமணி வி தாஷக திலகர் விகடவசகர்- - (யாவரும் ஈகைக்கின்ருர்கன்.) சயதுங்கன்:-மற்று, இதோ இங்கிருப்பவர்கா முனது பிராணநாதர் சிதாகக் தர்கம் உயிர்கன்பர் சக்தியப்பிரியர்-இனிமே லிவர்கனெல்லோருக்கா முனக்கு வேண்டியவர்கள் ! விகடவசநன்:-என் ? மகாராஜா ! இன்றைக்கு அமாவாசியை யன்ருே ? மேதாநிதி:-இன்றைக்கேதையா அமாவாசை ? அதுவருகிறதற் சின்னு


மேழெட்டுகாட் செல்லவேண்டுமே ! விகடவசகன்.-மகாராஜா காங்களே கேளுங்கள் யான் இன்றைக்கு அமாவாசியை யென்கின்றேன் ! இம்முடைய மேதாகிதியா ரில்லையென் கின்ருர் - எல்லாவற்றிற்கும் யானின்றைக்குப் பிரத்தியட்சமான அமாவாசியை யென்றே கிரூபிக்கின்றேன் - யோ! மேதாகிதியாரே! சபையோர்களே ! சூரியலுஞ் சக்தியலுஞ் சேருந்தினம் அமாவாசியை யென்னப்படும். அவ்வாறே யின்று சூரியவம்சக் காசாகிய நம்முடைய ஜயதுங்காாஜரும், சக்திாவம்சத் தாசராகிய நம்முடைய சுகேசவழுதி யாரு மிங்கே சேர்ந்திருக்கின்ருர்களாகவே யின்று அமாவாசியைதான்!


(யாவருங் கைகொட்டி யார்த்து ஈகைக்கின்ருர்கள்.) பிராமணரிருவர் வருகின்றனர். பிராமணர்-ஜயஜய விஜயிபவ மகாராஜ விவாகசாலையிற் புரோகிதர் முதலிய யாவரும்வந்து காத்துக்கொண்டிருக்கின்ருர்கள்! கங்களுடைய வாவைச் தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ருர்கள்! சயதுங்கன்-அப்படியானுல் வழுதியாரே! சங்மதியாரே! நாம் சிகாந்தருக்கும்


கலாவதிக்கும் இப்பொழுதே விவாகத்தை நிறைவேற்றி விடலாமே (சபையிலுள்ளாரை கோக்கி) எனது பிரியசபையோர்காள்! தாங்களெல் லோரும் விவாகசாலைக்குச்சென்று எம்மைக் சனப்படுத்தல் Gఐఐ:34 சபையோர்கள்:-ஆ! அப்படியே!


(சயதுங்கன், சுகேசன், சிதானந்தன், கலாவதியாகிய விவர்களொழிய


மற்றவர் யாவரும் போகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/179&oldid=654152" இலிருந்து மீள்விக்கப்பட்டது