பக்கம்:கலாவதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்குதி) கல்ாவதி 69 ம்நோமோகிகி-தாங்கள் தொடங்கும்போதே யேகோ பூசி மெழுக வருவ தாகக் காணப்படுகின்றதே. எனிவ்வளவு மேற்பூச்சு? நேர்ே விடயத் தைத் தொடங்கலாமே. அஃது எவ்வளவு மனவருக்கத்தை யுண்டாக் கக் கூடியதாயினும் பொறுத்துக் கொள்ளுகின்றேன். தைரியமாய்ச் சொல்லுங்கள். பயப்படவேண்டாம். சயதங்கன்:-என்னின்பக்குயிலே! யான் சொல்லப்புகுவைத யென்மீது கோ - பமின்றிக் கேட்பாய். காலவேறு பாட்டினுல் - கின்கருத்திற்கு மாருகச் சபையோர்கள் தீர்மானித்தார்களாயினும், என்முழுமனமும் உன்னிட த்திலெயே யுள்ளது. . மகோமோகிகி.-சபையி ல்ென்னேதான் தீர்மானிக்கப்பட்டது? அதனே நேரே


சொல்லி விடுங்களேன். பயப்படுவானேன்? சயதங்கன்-யான் பயத்திற்காகச் சொல்லவில்லை. மற்றைப்ப்டிமேதாகிகி யார் நமது கேர்பகைளுளுகிய பாண்டியனது மகனுக்கே மதுகுமாரி கலாவதியைக் கொடுக்க வேண்டுமென்று சொற்றனர். உடனே மற் றைய ஆத்தானிகர்களும் அவர் கூறியதையே வற்புறுத்தினர்கள். அதன் பிறகு அவர்கள் கூற்றிற்கு ஒருவாறு யானு முடன்பட்டேன். மகோமோகிகி.-உடன்பட்டீர்களா? - நன்று! நன்று!! இாாச சபையாவது யாட்டுமங்தைதான்!-எனக்கு ஆதியிலேயே தெரியுமே இத்த மேதா நிதியாசைப் பற்றி! - சயதங்கன்-அவரைப்பற்றி நீ யவ்வாறு கூறப்படாது. அவர் எத்தனையோ பலவிடயங்களேயுங் குறித்து ஆலோசித்துத்தான் அவ்வண்ணத் தீர்மா னித் திருக்கின்றனர். . . o - * - மநோமோகிநி;-சரி, நீங்களே யப்படி நினைக்கின்றபோது அதையிங்கே


யெளியேனிட முாைப்பானேன்? சயதங்கன்-உன்கருத்தையும் அறிந்துகொள்ளலா மென்றுதான். மகோமோகிகி-தீர்மானித்த பின்னர் என்கருத் தெதன் பொருட்டு?-மற் றைப்படி தாங்கள் சபைக்குப் போகுமுன் என்னிடஞ் சொன்னதென்? இப்பொழுது நடந்ததென்?- இதுதானே வென்மீதுள்ளவன்பு: எல் லாம் வாயளவு அன்புதான்!-பெண்ணே! மாகதம் விாைவினில் வரு வாய்! யான் அசெளக்கிய முறுகின்றேன். அரசர் மெய்யன்பு பாராட்டு: கின்றன ராயின் யான் செளக்கியமே!- (மரகதம் அனுகுகின்ருள்)


சயதுங்கன்:-என் விலையுயர்ந்த மாணிக்கமே! சற்றே பெர்றுத்தி. நீ யென்


னன்பினில் யேம் கொள்ளுமாறு யானென்ன செய்தேன்?


மகோமோகிரி:-யோ! மகாாாசா வ்வர்களே! யான் தங்களே வேண்டிக் கொள் ளுகின்றேன். நீங்கள் புறத்தே திரும்பிக் கமலாட்சி யம்மையைக் கருத் திலுன்னிக் கண்ணிர் வடிமின்! அப்புறம் உன்னே கினேந்தன்றே யான் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தேன் என்மின்!- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/70&oldid=654043" இலிருந்து மீள்விக்கப்பட்டது