பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கலைஞன் தியாகம்

களில் பரிசுபெறுகிருர்கள். சிலபேர்கள் வித்துவான் களைக்காட்டிலும் அருமையாகப் பாடுகிருர்கள்.”

'உங்கள் பெண்ணுக்கு யார் பாட்டுச் சொல்லித் தந்தார்? t

  • ஆங்! என்னவோ சொல்லித் தங்தான்். எங்கள் ஊர் கட்டுவன் ஒருத்தன் இங்கே கொஞ்சகாலம் வந்திருந்தான்். அவனைச் சொல்லித் தரச் சொன் னேன். உங்களுக்கு யாராவது நல்ல வாத்தியா ராகத் தெரிந்தால் சொல்லுங்களேன்.” .

'அப்படியே செய்கிறேன்.” - எனக்குச் சில ஸங்கீத வித்துவான்களின் பழக்கம் இருந்தது. அவர்களில் ஸங்கீத ட்யூஷன் சொல்லிக் கொடுத்து ஜீவனம் செய்யும் ஒருவரை நீநிவாஸை யர் வீட்டுக்கு அனுப்பினேன். மறுமுறை சந்தித்த போது நீகிவாளையர் என்னே மிகவும் பாராட்டினர். என்ன இருந்தாலும் தெரிந்தவர்களைக்கொண்டு ஒரு காரியம் பண்ணில்ை அதன் சிலாக்கியமே வேறு தான்்” என்றார் அவர். -- - - * - - - -

'எதை கினேத்துக்கொண்டு இதைச் சொல்கிறீர் கள்?’ என்று நான் கேட்டேன்.

'இத்தனே வருஷகாலமாக ஒரு ஸங்கீத வாத்தி யாருக்காக நான் பட்ட சிரமம் கணக்குவழக்கில்லை. வெறும் டம்பாசாரிகளாக இருக்கிருர்கள், சரக்கு இருப்பதில்லை. சரக்கு இருந்தால் நடவடிக்கை யிலே கோணல். பாருங்கள்: பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்திக்கு ஒரு ஸங்கீத வித்துவான் பாட்டுச் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வந்தான்். என்னவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/84&oldid=686246" இலிருந்து மீள்விக்கப்பட்டது