பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

கிறது என்று பாருங்கள். இப்படி எல்லா சித்திரங்களையும் சிற்ப உருவங்களையும் பார்த்தபின் நிறைந்த மனத்துடன் நீங்கள் வீடு திரும்பினால், அது போதும் இந்தக் கலா மண்டப நிர்வாகிகளுக்கு. இந்தக் கலா மண்டப நிர்வாகத்தில் நண்பர்கள் ரீ ஏ. கே. சேகர், ரீ என். கே. விநாயகம் இவர்கள் காட்டியிருக்கும் சிரத்தையை நாம் மதித்துப் போற்றினால் அடுத்த வருஷம் இதைவிட இன்னும் அதி அற்புதக் கலைக் கோயிலையே நிர்மாணிக்க அவர்களுக்கு உத்சாகம் ஏற்படும் அல்லவா?

ஆம் கலா மண்டபத்தில் உங்கள் கண்களை உபயோகியுங்கள். அடுத்த வருஷம் காணப்போகும் காட்சிக்கு இப்பொழுதே உங்கள் கண்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிவகாமியம்மை