பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக்களஞ்சியம் 1.59

என்றே சொல்ல வேண்டும். தமிழ் உலகத்தின் சிரஞ்சீவியாக அவர் என்றும் குன்றாப் புகழுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். அவர்களுடைய இலக்கிய, சமய, கலைக் குடும்பம், இன்று இந்தியா முழுதும் பார்த்து இருக்கிறது. அக்குடும்பத்தில் அடியேனும் ஒருவனாக இருக்கிறேன் என்பதில் எவ்வளவு பெருமை. இவர்களுடைய வாழ்க்கையை விளக்கக் கீழ்க்கண்ட சொற்களே போதும்.

“To see a world in a grain of sand And a Heaven in a wild flower Hold infinity in the palm of your hand And eternity in one Hour.”

வாழ்க தொண்டைமான்.

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்