பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

அவன் அமரன்

-


‘சென்றிடுவோம் அவன் பின்னே

செல்கதிக்குத் துணை அவனே’ என்று சொலி ஒரு கூட்டம்

ஏகி நடந்தது காண்

அன்றொரு நாள் காலையில்ே

ஆர்வமுடன் அணி அணியாய்

‘இன்றே நம் லட்சியத்தை

இனிதாய் அடைந்திடுவோம்

குன்றேறச் சொன்னாலும்

கூசாமல் பின் வருவோம்’ என்றே நடந்தார்கள்

எல்லோரும் ஒற்றுமையாய்.

முன்னின்று நடத்துகின்ற

முதல்வன் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றார்கள்

பின் திரும்பிப் பார்க்காமல்.