பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பின்னிக் கிடக்கும் அன்பின் தன்மை புனிதமானது ; பிரமிப்புக் இகுவது. - பெண் என்ருல் என்னவோ என ஏங்கும் வாலிபத்தில், மனேவி என்ருல் புதுமை என வாழ்வில் * - - மோகம் இருப்பது இயல்புதான். காலப் போக் கிய பொருள்' என்ருகி சில்லறைச் சச்சரவுகள் எழுந்து வாழ்வு தொல்லையாகத் தோன்றி, பின் அவள் தனது வாழ்வில் ஒன்றி விட்ட் அங்கம் என்ற அசிரத்தை ஏற்படும்போது, இல்லறம் موی. மேடு பள்ளங்க&rச் சமாளித்துச் செல்கிறது. அப்பொழு தெல் லாம் அவருக்கு அவள் மீது அளவற்ற அன்பு எழுந்து வெளி யாகி யிருந்தால், சரி இச்சை என்று கூறி விடலாம். ஆணுல், அந்தக் கிழத் தம்பதிகளின் போக்கு அப்படி இல்லேயே! கை கால்களே அச்ைக்க முடியாதபடி அசாத்திய வலி. அந்தக் கட்டையைப் பற்றிய நோய் அவரைக் காட்டிலே கொண்டு வைத்து விட்டுத்தான் போகுமோ என்னவொ என்று பலரும் கிணத்தார்கள். அந்த ஒரு மாதமும் நாச்சியாரம்மாளின் வாழ்க்கை. அவளேக் கவனித்தவர்கள், அவன் ஊணு மின்றி உறக்கமும் இன்றி இயந்திரம் போல் சுழன்று, அவருக்கு சிக் ಸ್ತ್ರ5ಕ್ಟ್ರಾ? செய்ததைப் புராததவாகள. బ్రీజ్తో ಬ್ಲೂé(ಕಣ இவளுக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது ' என வியந்தார்கள். அது போல் உழைப்பது பெண்ணின் கட்மை என உட்ம்பிலே பிடி யாமல் சொல்கிறவர்கள் பின்னர் கடந்தததை அறிந்தால் என்ன புலம்புவார்களோ ! டி சென்று ஆழ்வாரப்ப பிள்ளே படுக்கைவில் வி.புத் தார், ఝ: : 劉彥啟 அவர் சுகம் எய்தினர். ஆனுல், சில மாதங்களிலே அவன் வியாதி பற்றிக் கொண்டது, ஓய்வற்ற உ இழப்பு அக்த ஆதில் அவளுககு ஊககமா அளிக்கும், - ೯ರ್ಜಿ. ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து மருந்து கொடுக்க வேண்டியது அவசிய். மாயிற்று. அள்ை எடுத்துச் செல்லப் பட்டாள். அந்தப் பிரிவு அவரை எப்படிப் பர்தித்து விட்ட்து ! முதல் தினம் மெளனமாகத் தாங்கிக் கொண்டார். பின் ஒவ னொரு நாளும் அவள் கினேவால் பித்துப் பிடித்தது போல் அமர்ந்து விடுவார். கோடியில் ஊசலாடும் புடவை. அவள் உப யோகித்த பாத்திசம் முதலியன அவர் உள்ளத்தைத் தொட்டுப் பல கினேவுகளே எழுப்பின. அவரது கண்களில் ஊறும் ேேர இதைச் சொல்லி விடும். அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு ஊம்......அவளுக்கு இது வர வேண்டிர்ம் அவள் குனத்துக் கும் உழைப்புக்கும்... என்று ஒப்பாரி வைக்கத் தொட்ங்கி விடுவார்; அவ்ைேளேகளில் அவரைப் பார்த்தால் பரிதாபம்: