1 #2 கல் வி தி 2ல
-படுத்துவது; அங் த ஈனத்தை யாண்டும் திண்டலாகாது; அகன ஒரு தொழில்ாக ஆண்டவன் படைக்கவில்லை; மானக்க்ேடர்ன் இாப்பு இறப்பினும் தீயது; அகனக் లిEáT வினும் கருக்ாமல் கைசெய்து வாழுங்கள் என்று உலக மக் களுக்குத் Ggá இவ்வாறு உரிமையோடு உறுதி கூறியுள் ளார். தக்க நலயில் தகுதியாக மக்கள் வாழ வேண்டும் என்றே எவ்வழியும் செவ்வையாக இவர் தெருட்டி வருகிரு.ர். இவரது நீதியான போகனேயில்போதனும் போதனுயின்ை. நெறிமுறையே டு இன்பமாய் இனிது வாழும்படி உயிர்களைப் படைக்க வேண்டும் என்று பிரமனுக்கும் கவி ஞர் அறிவு கூறுகின்றனர். இவருடைய உள்ளத் துணிவு கிளும் உணர்ச்சி நிலைகளும் உரைகள் தோறும் ஒளிவிசி உண்ர்வின் சுவைகளை இனிது விளைத்து வருகின்றன.
அனபும அறிவும் அமைதியும் உடையாாய்ப் பண்பாடு டன் வாழ்ந்து உறுதியுண்மைகளை ஒர்ந்து உயர் நிலைகளைக் தேர்ந்து உயத, ம.பற வேண்டும. எனறே மககளுககுப பக. అణle = తాత్సా తాre్కు ఇతర உணர்த்தி உரிமையோடு கவிஞர் உறுதி புரிந்தருளுகின்ார். மன்னு நீர், மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை; இன்பம் மின்னின் ஒத்து இறக்கும்; செல்வம வெயிலுறு பனியின் நீங்கும்: இன்னிசைஇரங்கும் நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய். அன்னதால்வினையின் ஆக்கம்அழுங்குவதுஎன்ன என்ருள்!
o (சீவகசிந்தாமணி) பாளையாம் தன்மை செத்தும், பாலனம் தன்மை செத்தும், காளையாம் பருவம் செத்தும், காமுறும் இளமை செத்தும், ! மீளுமிவ் வயதும் இன்னே மேல்வரு முப்பும் ஆகி அந்ாளும் நாள் சாகின்ருமால் நமக்கு நாம் அழாதது என்னே? (குண்டலகேசி'