பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

இவர்க்குப் பொய்கை நாடு கிழவன் கொடுத்தன

ருத்ராகூடிச்சுரி பொன்னின் நூலில் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உட்பட நிறை அரை கழஞ்சே இரண்டு மஞ்சாடிக்கு விலை

1% காசு.

தாழ்வட மொன்றில் பொன்னின் சுரி 56ம் ருத்ராக்ஷம் 56ம் உட்பட நிறை எண் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றிக்கு விலை 25 காசு.

திருப்பொற்பூ ஒன்று பொன் கழஞ்சே குன்றி.

திருக்கைக் காறை ஒன்று பொன் இரு கழஞ்சே குன்றி.

திருக்கைக் காறை ஒன்று பொன் 13/4 கழஞ்சே4 மஞ்சாடி.

திருப்பட்டிகை ஒன்று பொன் இரு கழஞ்சு.

பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரிகட்டியது ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடிக்கு விலை காசு மூன்றேகால்.