பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சாப்பிடவிடாமல்சயனிக்க விடாமல்சங்கடம் செய்தது; அவனுள்சரசவேலை நெய்தது; அவன்மேல்சரமழையை-அநங்கன் சாபமும் பெய்தது! அவனுக்கு அண்றையஇராப்பொழுதானது-உறக்கம் இராப் பொழுதானது! (I-பக்31.7.18) 7 (ஆ) பெண்களின் விரகம் () இடிம்பி : இவள் ஒர் அரக்கி இவளது காம வேதனை சூர்ப்பனகையின் விரக தாபத்தையொத்தது. வீமன்மீது: 'நான்தொத்தத் தோதானதோள்ன்; என் அன்புக்குரியஆளன் இந்த மனமதனுககு-நான மாலையிடுவேன்; இவன் சயனிக்க-நான் சேலையிடுவேன்!” தனக்குத் தானே... வீமனின் வாளிப்பைவிளம்பி-உளம் இடிந்து நின்றாள்இடிம்பி!