பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இது பட்டு கத்திரித்த மாதிரி நேரான அறிமுகம்; சூத்திரம் போன்ற சுருக்கமான அறிமுகம். வாலியார் இவனைப் பற்றி விழி!-நோன்பின் உக்கிர வெக்கையைக் கக்கிடும் அக்கினிக் குழி! - உதடு! - வாய்க்குள் சுரக்கும்-உபநிடத வாய்க்காலைத் தேக்கி வைக்கும்மதகு! சடை!-வெண் சாமரங்கள் தொங்குகின்றகடை! தாடி!-கடுந் தவசியெனக் காட்டுகின்ற ஆடி! ஆயினும். அவனதுதோற்றத்தையும்தேற்றத்தில் எழும்-துர் நாற்றத்தையும்நினைத்துப் பார்த்தால்... வியாசன்-சற்று விகார மாணவன்-ஆனால்அறம் எனும் மொழிக்குஅகார மாணவன். سيا }}it } (باليونانيين எண்ணாதவன்; 25H6N}ális உண்ணாதவன்!