பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 条岭叠兹应资够淡弗始兹路哆哆兹豪短壶 s救参够兹领 கனவேகமாககிலிதுரத்த. குந்தி ஓடினாள் இக்கலில் சிக்கெனஒட்டியூ குழந்தை'பொக்கென விழுந்ததுபள்ளத்தாக்கில்! பிழைத்துக் கிடந்ததுபிள்ளை; சுக்குநூறாய்பொடித்துக் கிடந்தது- , பாறை! சூறைக்குசனித்த பிள்ளைபாறைக்குபயப்படுமா? பாண்டுவும் குந்தியும்பயந்தனர்; பின்னர் பயம் அடங்கிவியந்தனர்! (I-பக்123-25) இந்த அறிமுகமும் சிறப்பாக அமைந்துள்ளது பொரி விலங்காய் சாப்பிட்டதுபவிப்பதுபோல் அநுபவிக்கின்றோம்! 20. அர்ச்சுனன். பார்த்தனை நினைக்கும்போதே பரந்தாமனும் காட்சி அளிப்பான். ஆயிரங்கண்ணன் அருளிய பிள்ளை பற்றிய அறிமுகமும் ஆச்சரியமானது; வியக்கத்தக்கது. இதோ அறிமுகம்!