பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 135 'சந்திரன் வம்சத்தில்தந்ததியொன்று-ஆந்த இந்திரன் அம்சத்தில்இருப்பது நன்று' 6T6úf ~ எண்ணினான் இருதனயர்க்கு ஏற்கெனவேயேதாதையான் பாண்டு; е в а е - е не е gs е и - - е е е வெள்ளை வண்ணனின்விருப்பத்திற்கேற்பவெள்ளை வாரணனைவரும்படி வேண்டினாள்... முனிவன் உபதேசித்தமந்திரம் ஒதி; ಕಿ ----- ********** தந்தியில் ஏறி-தரைக்கு இந்திரன் வந்தான்-கோதை குந்தியைத் தழுவி-ஒரு குழந்தையைத் தந்தான்! அந்த ஆண்மகவுதானஅர்ச்சுனன்; பங்குனியில் பிறந்த பல்குனன் ! ஆயிரம் கண்ணன்அருளிய பிள்ளைகோமளம் சொன்னால்கொள்ளையோ கொள்ளை ! 'வாழிய' என்று