பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 151 28. கர்ணன். கர்ணனைப்பற்றிய அறிமுகம் சற்று விநோதமானது. அது இது: மங்கையில் உதித்து-அவளால் சங்கையில் உடனே-அகல கங்கையில் விடப்பட்டவன்; அந்தகங்கையில்-ஒருவன் முங்கையில்-அவனது. அங்கையில் அகப்பட்டவன்! அவன்தான்அருள்மிகுகர்ணன்! அழகிய கவசாபரணன்! அவன்கன்னி வயலில்கதிர் விளைத்தகதிர்; குணநலன்கள்கொட்டிக் கிடக்கும்குதிர் அவன் பிறப்புஅவனுக்கே ஒருபுதிர்; ஆயினும்ஆாஅவனுககுஎதிர்? அவன்உடை உடுத்திய கொடை! இருகை பொருந்தியஈகை! -