பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夺

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சருமம் என்பொடுசஞ்சரிக்கின்ற தருமம்! தானம் தருவதற்கேதேக மெடுத்துவானம் நீங்கி-இந்த வையம் இறங்கிய-அட்சய வள்ளன்மை எனும்வாழ்வு நூலுக்குவியாக்கியானம்; அவன்வழங்கல் எனும்வண்மை மொழிக்குவியாகரணம்! 'இல்லை என்பது-அவன் கல்லாத சொல்; அவன்எடுத்தாளும் நிகண்டில்-அது இல்லாத சொல்! ஈதல் அவன் இதயம் ஒம்பும்-முதற் காதல்! உதாரம்-அவன் உவந்து மணந்தமுதல் தாரம்! ஈயென-நுரை ஈரலைக் கேட்பினும்-ஈர்த்து ஈவான்; ஈவதற்காகவே சாவான்! ஒளதார்யம் எனும்ஒளஷதம் கொண்டு.