பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 & Umoorl_suff பூமி ஒரு மதிப்பீடு அவன்-ஒரு வனவாசி; ஆயினும்-குரு விசுவாசி! அவன் வசித்து வந்த வனப்பிரதேசம்... சதா- - சிலுசிலு என இருக்கும்-ஒரு செளந்தர்யமான காடு; அழகு கொழிக்கும்அந்த வனத்தின்மையத்தில் இருந்தது-ஒரு மழைநாள் ஏரி, அதைச் சுற்றித்தான்அமைந்திருந்தது: வேட்டுவர் வாழும்-அந்த வேடசேரி ! 'இரண்ய தனுஸ்’ என்பவன்... அங்கு வாழுகின்றவேடர்களின் வேந்து; அந்தமன்னனுக்கு-ஒரு மகன் உண்டு; ്ണ്ണി-ക്രഖ് குலத்தொழில்; அவன்கும்பிக்கு அதுதான்கூழ் தந்தது!