பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 155 அது o அவன குறறமலல; அததகுவேடுவப் பிறப்பை-அவனுக்கு ஊழ் தந்தது! வேட்டையாடுவதில்வெறிகொண்டவன்; அந்தவெறியிலும்-ஒரு சில நெறிகொண்டவன்! இணையைப் புணரும்பிணையைப் பார்த்தால்கணையைத் தொடமாட்டான்; சினையாய் இருக்கும்சிறுத்தையை-அம்பின் முனையால் சுட மாட்டான்! அவன்வாழ்க்கையில்-கை வில் ஓர் அங்கம்; வில்வேதத்தை-அவன் விரிவாகக் கற்கவிரும்பினான்; வந்ததுவில்லங்கம்! காற்றுவாக்கில்-ஒருநாள் கேள்விப்பட்டான்... துரோணரின்தவப்பள்ளியைப் பற்றி, உடனே ஒடிப்போய்... துரோணரின்திருவடித் தாமரைகளில்இருந்த தூசியைஎடுத்தான்தனதுதலையால் ஒற்றி!