பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 175 அள்ளிச் சென்றஅல்லி மடல்! அந்த அந்தமிகுநாகமங்கையின்நாமம் உலூபி; உலூபியோடு உவமித்தால்-ஒர விழியால் உடற்பசி ஊட்டும்உருப்பசி ஒரு குரூபி! உலுயிட் 曼令哆哆哆哆够领 ஊனுயிர் உருகிஉன்மத்தம் பெருகிஉணர்வுகள் மறுகி. விஜயனை நெருங்கினாள் விஜயன் நொறுங்கினான்! அர்ச்சுன அவளோடு... விடிய விடிய-கண் விழித்தான்; 哆经令é球爱参哆●●象●途莎姆母喂令令象受姆象台夺●鲷多令 புலர்ந்தது காலை; மலர்ந்தது சோலை; பிறகுபிரியமுள்ள விஜயனை. அவள்- - கங்கைக் கரையில்கொண்டுவந்து விட்டாள்; பின்பு-அவளொரு பிள்ளையைப் பெற்றாள்!