பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவன் பெயர்அரவான்' (I-பக்2628) " இவளது அறிமுகமும் காவிய வளர்ச்சிக்குப் பயன் இல்லை. ஆற்றுமணலை எண்ணினாலும் எண்ணலாம்; அர்ச்சுனனின் மனைவியரை எண்ணி முடியாது என்ற பழமொழிப்படி உலூபி அந்தக் கூட்டத்தில் ஒருத்தி என்று அறிகின்றோம். 38. நாரதன் போகிற போக்கில் நாரதனை அறிமுகம் செய்கின்றார் வாலியார் இந்திரப் பிரஸ்தம் வந்த நாரதனை. 嫁 萨*,姆 நாரதன் முகத்தில்நாளுமமிகுதல் என்றிருப்பதுநகுதல்! இந்த- 球 நகைமுகனதநதை-அநத நான்முகன்! அந்த அபயனகாரனஇன்னார்க்குஇன்னது என்பதைஇறுதி செய்து... எல்லார் தலையிலும் எழுதிஇட்டிருப்பான் நெட்டெழுத்து; ஆனால்அவனதுபிள்ளையாண்டான் நாக்கில் பச்சை குத்தப் பட்டிருப்பதோ எட்டெழுத்து! 14 இந்த அரவான்தான் பாரதப் போருக்கு முன்னர் ‘களபலிக்கு ஒப்புக் கொண்டவன்.