பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 o ఆ பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கர்ப்பத்தில் படுத்தவன்காதுகளில் பெய்தவன்! இவன் மீட்டப் பிறந்ததுமகதியாழாகும்; இவன்மீட்டாது விடுத்தால்-அது அகதியாழாகும்! அந்தப் பொற்புள்ளயாழ்-மிகவும் கற்புள்ள யாழ்! நாரதன் மீட்டினால்-அதில் நல்லிசை பிறக்கும்; வேறொருவன் மீட்டினால் அந்த வீணை உடனே இறக்கும்! இசைகொண்ட இசைஇவனது இசை, இவன்இசைக்கு இசையும் எண்திசை! ஆம்! நாரதகானம்-கேட்டால் நெகிழ்ந்து போகும்நிலம், நீர், வானம்! அடர்சடையில்ஆறுமுகம் காட்டும்அஞ்சுமுகத்தான் பிள்ளை-அந்த ஆறுமுகம்-வள்ளியின் அறிமுகம் பெற்றது-கோள் கூறுமுகம் கொண்ட-இந்த குணாளனால் தான்; எனினும் இந்த