பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 203 அவரைக்கு நிகராய்அளவில் சிறிதா யிருக்கும்துவரைக்குத்தானே-அவன் தலைவனென்று. கண்ணனை-அற்பமாய்க் கருதமுடியாது; அந்தஅய்யன் திருமுன்ஆணவத்தை விட்டுவையம் தன்னில்வணங்காத முடி யாது? (I-பக். 299) என்று குறிப்பிடுவார் வாலியார் பாரதப் பெரும்போருக்குத் துணைக்கு வருமாறு வேண்ட வரும்போது பார்த்தன் வாக்கில் வருவது இதோ: 'கேசவா! உன் கீர்த்தியை நான் பேசவா? உன்னிலும் உறுதுணை உண்டோ உயிர்க்கு? உரம் நீ ஊருணி நீ என வாழ்க்கைச் செம் பயிர்க்கு! நாளும்-என் நாசியின்... சூரிய கலையில் வாங்கிசந்திர கலையில் விட்டும்; சந்திர கலையில் வாங்கி சூரிய கலையில் விட்டும். நான் பண்ணும்நல்ல பிராணாயாமத்திற்கு