பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவன்அம்புலி வமிசத்து-_ அரசருள் ஒருவன்-பெயர்oஆய்! p தூய்மையில்-அவன் தேயு; அவன் புகழை வாய் வலிக்கப் பாடும்հւոպ! அந்தஆயுவின் பிள்ளைதான். நகுஷன்! நல்ல மனுஷன்! மண்மிசை தோன்றியமகாபுருஷன்! அவனது ஆட்சியில்... தவமும தானமும வேள்வியும் விரதமும்பல்கிப் பெருகின; பாவங்கள் கருகின; மன்னவன் aröt-क्लाझीछ மறை பெய்தது; ஆதலால்மாதம மழை-மூன்று பெய்தது! எனவேதான் எண் கண்ணன்