பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (5) துக்கமும் வெட்கமும் துருபதன் மனத்தை-ஒரு தேங்காய் மூடிபோல்துருவின, ஆடிக்கடிஇடுப்பு உடுப்பு இழிவதுபோல்-அவனது உடலும் உயிரும்வெருவின! பாஞ்சால தேசத்தின்பரம்பரைச் சொத்து-அதன் புரவலர் எழுதி வைத்தபுகழ்நூல்! அதைப் புழுதியில் சாய்த்தது-ஒரு பூனுTல. கோட்டைகொத்தளங்களில்... முன்னம்முன்னோர் நட்டுவைத்த. வெற்றித்துவசம் உயரப்பறந்துவானத்து நிலத்தைவழித்தது. அத்தகுபதாகையை-அநதப பார்த்தன் கைக்கணை-ஒரு கெளவினம்போல்-இன்று கிழித்தது! (I-250-251) - இப்பகுதியில் உவமைகள் கொஞ்சி விளையாடுவதைக் கண்டு மகிழலாம். பல பெரியோர்கள் யோசனைப்படி தருமனுக்கு 'யுவராஜ் பட்டம் சூட்டப் பெற்றது. பெரியோர்கள்