பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (3) பகாதரனுக்கு விருந்தாக வேண்டி முறைவரும் பிராமண குடும்பம்; குடும்பத் தலைவன் பேசுகின்றதை வாலியார் வாக்கில் ஒன்றின் மீதுஒருவன் மனம். பற்று வைக்கிறது; அந்தப் பற்றுபற்று வைத்தவன் நெஞ்சிலேயே புற்று வைக்கிறது; அந்தப் புற்றுபுற்று வைத்தவன் உயிருக்கேமுற்று வைக்கிறது. இந்தமுறறுககு-ஒரு முற்று வைக்கும் ஞானத்தைமுற்றாக-எந்த மனம் கற்று வைக்கிறது? பாசம் என்பது-நம் பாதத்தை வழுக்கும்பாசம; பந்தம் என்பது-நமை பஸ்பமாய் பொசுக்கும் பந்தம்! (I-312) (4) அந்தணன் தன் மகள், மகனைப் பற்றிக் கூறுவதுவாலியார் வாக்கில் காண்பது: