பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அப்பழுக்கற்றஆர் மூளையும். சகுனியின்சலவைக்குப் பின்அண்டா அண்டாவாய் அழுக்கை அள்ளி அப்பிக்கும்; அதன்பிறகு- . அவன்... அஞ்சும் முனும் ஆறு ஏன்றால் அப்படியே அதை ஒப்பிக்கும் 岑彰够*够海冷牵安积密歌零哆哆伞姆喹争s母登桑哆始爱令源袭哆够独象 துரியோதனனைப் பிடித்துப் பாடம் நடத்தும்அண்ணாவி! அப்பாவி அக்குளில் சித்திஆடுகின்ற துரியோதனன்-ஒர் அப்பாவி! உடல்விட்டாவி பிரிந்தாலும்-மாமன் விரலசைக்காது விடமாட்டான் கொட்டாவி! மருகனுக்கு முக்கு அரித்தாலும்.... 1f}f{it}άβΓசொன்னால்தான்சொறிவான்; மாமன்சொல்லாவிடினும்-அவன்