பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

  • *్మ•

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வார்த்தைக் கரையில். - வைத்ததுண்டு, அதன6Al6ծTԼitկտ வசீகரமும்தவசிகள் நெஞ்சையும் தைத்த துண்டு! அந்த மண்ணழகில்மன்னவர்க்குப் பெண்ணழகும்கைத்த துண்டு; நூறிடத்தில் தாவிநொந்த நெஞ்சங்களும்-அந்த ஓரிடத்தில் ஒன்றிமொய்த்த துண்டு! கங்கைக் கரைகளிலேயே-அங்குதான்... கிளி கொஞ்சும்; மாலைக் கதிரவனின்-மஞ்சள் ஒளி கொஞ்சும்; ஊர்சுற்றிஒய்ந்துபோன-உச்சிமலை வளி கொஞ்சும்; வந்துஒய்வெடுப்பார் உள்ளமெல்லாம்களி கொஞ்சும்! பார்க்கும் இடமனைத்தும்பச்சைப் பசேலென்றுLjö65) is 65)|L வார்க்கும் சோலை, பட்சிகள் ஆர்க்கும் சோலை! சதா-நிலம் சதுப்பாயிருப்பதால்-உடல் வேர்க்கும் கவலை-எந்த வேர்க்கும் இல்லை!