பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தரையில் ஊன்றி-நெடுங்காலம் தவம் இயற்றிபிரம்ம தேவனிடம்பெற்ற வரங்களால்... மூவுலகும் திரிந்தனர்; மாயங்கள் புரிந்தனர்; முனிவரையும் தேவரையும்முனிந்து அரிந்தனர்! இவர்களுக்கு மரணம்இவர்களா லன்றி-வேறு எவர்களாலுமில்லை என்பதுஇவர்களுக்கு... அந்த நாளில்அயன் தந்த வரம்; இவர்கள்ஆடிய ஆட்டத்திற்கெல்லாம்அடிப்படை அந்த வரம்! பிரிவே அறியாத-இரு பிராதாக்களுக்கிடையேபுகை நுழையாது! பின்பகை நுழைவதேது? 'புகை புகாத-இரு பிராதாக்களிடையே لنا ولكن في சிகை புகுந்தால் போதும்; பின்சினந்து ஒன்றையொன்று மோதும்! என்று-பிரமன் எண்ணினான்; ஒரு பெண்ணழகுப் பெட்டகத்தைப்பண்ணினான்!