பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அஞ்சும் நூறும், அஞ்சும் நூறை அஞ்சும் நூறும்! எனினும் இறுதி முயற்சியாக நியாயம் பேசநான் வருகிறேன் தூது; சஞ்சயா! நீ சென்று-இதனை நேத்திரமிலானுக்கு ஒது! (I-பக். 328) கிருட்டிணன் தூது மூன்றாவது முடிவானது. தருமன் வேண்டுவது. ‘தூது சென்று நீதவிர்த்திடல் வேண்டும் போரை; போர் வந்தால்-அது பேர்த்திடும் குருகுலப் பேரை!

  • 令领学杂哆遍缩争夺海歌躯s邻球参夸s<夺*甲夸夸曼举学●

முன்னிட்டு. அண்ணன் தம்பிகள்அடித்துக்கொண்டால்(Go மண்ணை வாரி இறைக்கும்; ‘மண்ணையும்மண்ணாள வொரு மன்னனையும்-மெனக்கெட்டு ஏனடா படைத்தோம்?’ எனும்எண்ணம் வரும் இறைக்கும்! இந்திரப் பிரஸ்தத்தைஈவதற்கு மறுத்தானாகில்...