பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும்... அடியேனால்ஆவதென்ன? இந்தஎளியேன்-தங்களுக்கு ஈவதென்ன?’ என்று

  • Gក្! சுற்றி வளைத்துச் சொல்லாமல்சுருக்கமாகச் சொல்லுகிறேன்; கொடுக்க இயலாவிடினும்-உனை கோபிக்காமல் செல்லுகிறேன்! உன் மார்போடிருக்கும் கவசம்! செவிமடலோடிருக்கும் குண்டலம்!

அவை இரண்டு மட்டுமேஇந்த அந்தணன் கேட்கும் தானம்; தந்தால்-உன்னைத் தலையால் தொழும் வானம்! கவசத்தையும்குண்டலத்தையும்சூரியால்-உதிரம் சொட்டச் சொட்ட... அடுத்த கணமே-கர்ணன் அரிந்து கொடுத்தான்; அந்தணனாய் வந்திருப்பவன் அமரேசன் என்பதைஅறிந்து கொடுத்தான்!