பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது & 421 பல இதிகாசங்களையும் புராணங்களையும் படித்தால் நிகழ்ச்சிகள் இடம்மாறி இருப்பதைக் காணலாம். சுவைக்கேற்றவாறு தன் கற்பனைக்கேற்றவாறு நிகழ்ச்சி களைப் பொருந்த வைப்பது கவிஞனின் தனி உரிமை; உரிமமும் கூட. பூபாரம் தீர்க்க வந்த பெருமான் அவதாரகால நிகழ்ச்சிகளை அறிவான். நிகழ்ச்சி நிரலை அமைத்தவன் அவன்தானே. துதுவந்த காலத்திலேயே போருக்கு அடிப்படையானவற்றை ஆயத்தம் செய்துவிடுகின்றான். துது நிறைவு பெறுகின்றது இந்நிகழ்ச்சிகளுடன்.