பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (5) மனம்: மனத்தால் ஆளப்படுபவன்மனிதரில் மனிதன்; மனத்தை ஆள்பவன்மனிதரில் புனிதன்! (I-பக். 463) மனம்மனிதனுக்குள் வசிக்கும்; மெல்ல மெல்லமனிதனையே நசிக்கும்; அவனைஆசை வயப்படுத்திபோராட வைக்கும்; பகலுக்கும் நிசிக்கும்! ஒன்றைவிரும்பச் சொல்லும்; ஒன்றைவெறுக்கச் சொல்லும்; அதன்பிறகுஅதுவே. விரும்பியதை வெறுக்கச் சொல்லும்; வெறுத்ததைவிரும்பச் சொல்லும்! அதனால் விளைவதுஆனந்தம்; அவஸ்தை; ஆனால் அது எப்போதுஎதை விளைவிக்கும்என்பதற்குஏதுமில்லை விவஸ்தை!