பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 451 அதை இதைக் காட்டிஉன்னை அது மயக்குகிறது. سه 6tT6E}6{jf ساتو ଊଓ * - கைக் குழந்தையாய்த்-தன் கையிலெடுத்து இயக்குகிறது! சுயமாக-நீ சிந்திக்கத் தொடங்கினால்உடனே-அது உனது... புத்தியோடு போராடி-அதைப் புறங்காணும்; மனம்-உன்னை மெனக்கெட்டுஅழைத்துச் செல்லும் ஆறுஅழுக்காறு, அந்தவழியில் நடந்தால்-உன் வாழ்க்கையில்-அமைதி வாய்க்காது-நூறு விழுக்காடு! அனைத்து அவலங்களுக்கும்அச்சாணி-என்றிருக்கும் உன்மனத்தை ஏற்றாதே உச்சாணி ! அதை-உன் அறிவால் அடக்கு; உன்கொத்தடிமையாய்-ஞானக் கூட்டுக்குள் முடக்கு! (III-Ljö. 463-64)