பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு

கையில் வாங்கி... வையம்வைகறைப் போதில்கட்டிக் கொள்ளும்; இல்லையேல்இருட்டுச் சுவரில் முட்டிக் கொள்ளும்! ஒவ்வொரு நாளும்ஒளிப் புடவையைஇரவில்-அவன் இரவல் தராவிடில்... அம்புலிகூடஅமரக் கூடும்அம்மணமாக; சம்மணமாக ! அவன்காயத்திரி மந்திரத்தின்கதாநாயகன்; அவனுக்கு உசாத்துணையால் விளங்கும்உஷாநாயகன்! அவன்காலை உணவு கடும்பனி, பிறகு மாலை வரையில் கடும்பணி! ஆயினும்: அன்றாடம... அக்கினி கோத்திரத்தில்அந்தணர் வழங்கும்அக்கிர தாம்பூலமும்அவிப் பாகமும். அவனது பகல் நேரப் பசியாற்றும்!