பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (6) பிள்ளை விளையாட்டுகள்: இவற்றிற்கும் வாலியார் காவியத்தில் இடம் உண்டு. பஞ்சபாண்டவர்களும்; பார்வை இல்லாதவன்பிள்ளைகளும்... இருதாய் மக்கள்என்றில்லாமல்ஒருதாய் மக்களாய்ஒன்றாகவே... உண்டார்கள்; உறங்கினார்கள்; விழித்தார்கள்; விளையாடினார்கள்! ஆனால்அந்த. விளையாட்டுதான்விரைவிலேயேவினையானது; அந்த வினைசன்மப் பகைசூல்கொண்டசினையானது!

      • **************** **** * * * *

இளவட்டங்கள்; தளதளவென்று கொதிக்கும் இள ரத்தங்கள்! விளையாட்டில்வரத்தானே செய்யும். உப்புச்சப்பில்லாதஊமை யுத்தங்கள்!