பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வருணனை வளம் * 59 பூவை என்று நாம்புகல்வது-பொறையைப் பிலிற்றும் !!,ങ്ങഖ; நங்கை என்று நாம்நவில்வது-நம்மில் சரிபாதி Lുങ്ങിക് வணிதை என்று நாம்விளிப்பது-வாழ்வில் வாய்த்த இனிதை! பெண்-இங்ஙனம் LJ6U6}J6öö山s பேருடையாள்; பேறுடையாள்! " 'உயிருக்கு இல்லை-ஒர் உத்திரவாதம்! எனும் உண்மையைப் பெண்மை உணர்ந்த போதும். சூல்கொள்ளும் ஆசை அதறகுள 4. - கால் கொள்ளும்; அதன் பொருட்டு மணாளனோடு மால் கொள்ளும்; திரு மார்பிரண்டில் பால் கொள்ளும்! பெறும் பிள்ளைகளில் சில... வயிற்றிலும் உதைக்கும்; தாயை வெளியிலும் உதைக்கும்! 19 அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பெதும்பை, பேரிளம் பெண்-என்று வயதிற்கேற்ற பெயர் கொண்டிருப்பதை உலா இலக்கியங்களில் காணலாம்.